தந்தானான தந்தானான தானா - Pattai Urikkira Pachai Song Lyrics

தந்தானான தந்தானான தானா - Pattai Urikkira Pachai

தந்தானான தந்தானான தானா - Pattai Urikkira Pachai


Lyrics:
தந்தானான தந்தானான தானா
தந்தானான தந்தானான தானா
பட்டை உரிக்கிற பச்சை மரம் போல
சட்டை உரிக்கிற ஜாதி
உச்சந்தலையிலே உள்ள வரையிலே
மின்னிடும் மாணிக்க ஜோதி
பாலை வார்ப்போருக்கு பக்கத்துணையாக
காவல் இருப்பது நீதி
நாக்கு இரண்டு என வாக்கு ஒன்று என
நாடு அறிஞ்ச என் சேதி
அடியே என் வண்ணக்கொடி
நான் யாரு கண்டுபிடி நான் யாரு கண்டுபிடி
சரிமபதமபப பபமரிமரிரிஸஸ
ரிமரிஸரிரி மபதமபப ரிபமகரிஸஸஸ
ஸரிரிமபம கரிசஸஸ
பட்டை உரிக்கிற பச்சை மரம் போல
சட்டை உரிக்கிற ஜாதி
உச்சந்தலையிலே உள்ள வரையிலே
மின்னிடும் மாணிக்க ஜோதி
அடியே என் வண்ணக்கொடி
நான் யாரு கண்டுபிடி நான் யாரு கண்டுபிடி

தந்தானான தந்தானான தானா - Pattai Urikkira Pachai Song Lyrics, தந்தானான தந்தானான தானா - Pattai Urikkira Pachai Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆடி விரதம் - Aadi Viratham (1991) Latest Song Lyrics