யாரோ நித்தம் யாரோ - Yaaro yaaro Song Lyrics

யாரோ நித்தம் யாரோ - Yaaro yaaro

யாரோ நித்தம் யாரோ - Yaaro yaaro


Lyrics:
யாரோ யாரோ நித்தம் யாரோ
கள்வன் கள்வன் உந்தன் பேரோ
உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ ஏனோ
பூமி மேலே
சாமி போல
வந்து நின்றாய்
நீ யாரோ உன் முகவரி தருவாயா
தீக்குள் என்னை
நிற்க்க வைத்து
பெட்ரோல் ஊத்தி நீ போனால்
நான் எங்கே தப்பி செல்வேனோ
இடியாக என்னை தாக்கி
போனாயே நீயே நீயே
மழையாக என்னை நனைத்து
போனாயே ஏனோ நீ
அழகாலே யுத்தம் செய்து
அலை மொத வைத்தாய் நீயே
ஆனாலாக என்னை மோடி
கொன்றாய் நீயே
யாரோ யாரோ நித்தம் யாரோ
கள்வன் கள்வன் உந்தன் பேரோ
உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ ஏனோ
பூமி மேலே
சாமி போல
வந்து நின்றாய்
நீ யாரோ
உன் முகவரி தருவாயா
பூகம்பம் கூட
புட்டாது என்னை
பூ பந்து ஒன்று
ஊதி தள்ளுதே
அணு குன்னு கூட
ஆசைக்காது நெஞ்சை
துணு குன்னு பார்வை
தூளாய் ஆக்குதேய
உந்தன் வெல்வெட்டு கண்ணாலே
வெட்டி சாய்கின்றாய்
என்னை நாய் குட்டி போலே தான்
மேய்க்கின்றாயே
யாரோ யாரோ
நித்தம் யாரோ
கள்வன் கள்வன் உந்தன் பேரோ
உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ
நான் பார்த்த ஆண்கள்
ஒரு கோடி தாண்டும்
ஆனாலும் உனை போல்
யாரும் இல்லயே
எனை பார்த்த ஆண்கள்
பல கோடி தாண்டும்
ஆனாலும் உனை போல் பார்க்கவில்லையே
உன் அழகாலே எனை கொல்ல
கடவுள் நினைத்தானோ
இல்லை எனக்காக
உனை வாழ சொன்னானோடா
யாரோ யாரோ
நித்தம் யாரோ
கள்வன் கள்வன் உந்தன் பேரோ
உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ

யாரோ நித்தம் யாரோ - Yaaro yaaro Song Lyrics, யாரோ நித்தம் யாரோ - Yaaro yaaro Releasing at 11, Sep 2021 from Album / Movie சவாலே சமாளி - Savaale Samaali (2015) Latest Song Lyrics