சொல்லாதே யாரும் கேட்டால் - Sollathe Yaarum Kettal Song Lyrics

சொல்லாதே யாரும் கேட்டால் - Sollathe Yaarum Kettal

சொல்லாதே யாரும் கேட்டால் - Sollathe Yaarum Kettal


Lyrics:
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹேய்
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்
சொல்லாதே ஹேய் யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்...
ஊரு உலகம் ஓயத் துடிக்கிற நேரம்
நாடி நரம்புகள் பாய துடிக்கிற காலம்
வாய் வார்த்தை இப்ப தேவையில்ல
வாதாட இப்ப நேரமில்ல
சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு
வீணாக ஆறிப் போகக் கூடாது
சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு
வீணாக ஆறிப் போகக் கூடாது
எலப் போடாமலே பசிதான் தீருமா
பசி தீராமலே குஷி தான் ஏறுமா ஷ்ஷ்ஏய்...
சொல்லாதே ஹேய் யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்...
பஞ்சு தலையணை கெஞ்சி அழைக்கிற போது
சின்னஞ்சிறுக்கு நித்திரை என்பது ஏது
நூலாடை மெல்ல வெளியேறட்டும்
பூமேனி இன்பக் கதப் பேசட்டும்
பஞ்சாங்கம் பாக்க இப்ப கூடாது
சந்தோஷம் தள்ளி நின்னா வாராது
பஞ்சாங்கம் பாக்க இப்ப கூடாது
சந்தோஷம் தள்ளி நின்னா வாராது
இரு கொடிப் போலவே உடல் விளையாடட்டும்
அதிகாலை வரை காமன் கொடி ஏறட்டும்..ஹாஹ்ஹ்
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்...
சொல்லாதே யாரும் கேட்டால் ஹாஹாஹ்..ஹேய்..ஹாஹ்
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே..ம்ம்ம்ம்....

சொல்லாதே யாரும் கேட்டால் - Sollathe Yaarum Kettal Song Lyrics, சொல்லாதே யாரும் கேட்டால் - Sollathe Yaarum Kettal Releasing at 11, Sep 2021 from Album / Movie சகலகலா சம்மந்தி - Sagalakala Sambanthi (1989) Latest Song Lyrics