வனத்திலோடிய மானிட வீரனை - Vanathilodiya Maanida Song Lyrics

வனத்திலோடிய மானிட வீரனை - Vanathilodiya Maanida

வனத்திலோடிய மானிட வீரனை - Vanathilodiya Maanida


Lyrics:
வனத்திலோடிய மானிட வீரனை
எண்ணம் நாடிய விசாரமா
கவனத்திலே அவனை எண்ணி
கண்கள் மலர்ந்தாள் பூப்போலே (வனத்தில்)
தேவி காதலன் மானிட மன்னன்
நவமன் மதனாய் ஆகினான் ஆஹா....
நவமன் மதனாய் ஆகினான்
மன்மதனின் தேர் வேகத்தினாலே
மைவிழி வஞ்சி வாடினாள் - சிறு
மைவிழி வஞ்சி வாடினாள்.....
அழகிய சிலையை நாயகனென்றே
மனதால் நினைந்தே ஆடினாள் - ஆஹா
மனதால் நினைந்தே ஆடினாள்
மனதில் நிறைந்த கன்னியின் கிளியை
மணமகன் மறந்தே ஏகினான் - ஆஹா
மணமகன் மறந்தே ஏகினான்....
சிலையினிலிருன்தோன் பூவை காதலன்
இளைய வசந்தன் ஆகினான் - ஆஹா
இளைய வசந்தன் ஆகினான்
வசந்தனின் சிறு கோயிலைப் பார்த்தே
இந்திரன் மகளே வாடினாள் ஆஹா
இந்திரன் மகளே வாடினாள்......(வனத்தில்)

வனத்திலோடிய மானிட வீரனை - Vanathilodiya Maanida Song Lyrics, வனத்திலோடிய மானிட வீரனை - Vanathilodiya Maanida Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜகதலப் பிரதாபன் - Jagathalaprathapan (1961) Latest Song Lyrics